இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் மாத வெளியீடுகள் அச்சிட்டு பலருக்கும் தபாலில் அனுப்பப் பட ஆரம்பித்தன. இந்த ஆண்டில் ஏப்பிரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள இதழ்களை இங்கே படிக்கலாம்.
கட்டுரைகளின் தலைப்புப் பட்டியல்:
ஞானாச்சாரியார் வரலாறு கட்டுரைகள்
அருளாட்சி அமைப்புப் பணி குருவாக்கியங்கள்
பெரியார் சொல்லடி நாயனார் - அருளுலக இருளகற்றிய அறிவுச் சுடரே பெரியார் ஈ.வெ.ரா.
சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா.
இந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம் - அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம்
அருட்போர் பற்றிய விளக்கம் - குருதேவர் தமது 58வது பிறந்த நாள் செய்தியில் கொடுத்த விளக்கம்.
22.1.81இல் வேடசந்தூர் பரஞ்சோதி மகான் எழுப்பிய கேள்விகளும், அவருக்கு குருதேவர் எழுதிய விளக்க அஞ்சலும்
ஆயுதப் புரட்சியல்ல, காகிதப் புரட்சியே - 1985இல் எழுதப்பட்ட கட்டுரை அஞ்சல்.
18.2.84இல் எழுதப்பட்ட அருட்படை வியூக அமைப்புச் சிந்தனை ஓலை (அழகுமலைப் பிள்ளைக்கு எழுதியது)
இ.ம.இ., அ.வி.தி. அருளாட்சி அமைப்புப் பணி அழைப்பு - வைகாசிப் பால்குட விழா பற்றிய கட்டுரை.
இந்துவேதமும், இந்துமதமும் அருளப்பட்ட முத்தமிழ் மொழி.
1979இல் சித்தரடியான் சத்தியமூர்த்திக்கு குருதேவர் எழுதிய இரு அறிவுரை அஞ்சல்கள்;
31/12/82இல் எழுதப்பட்டது: சித்தர்களின் ஏட்டில் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி பற்றியுள்ள குறிப்பு;
அன்புச் சேவுக! கட்டுரை அஞ்சல்;
1995 பொங்கல் வாழ்த்துச் செய்தி. 5-1-1995இல் எழுதப்பட்டது:
மார்கழி மாதம் பீட மாதம், சிறப்பான மாதம் என்பதற்கான விளக்கம்.
இந்துவேதத்தில் தை மாதத்தின் சிறப்புக்கள்.
10வது பீடாதிபதியின் குருபாரம்பரியம் - வட ஆரியர்கள் செல்வாக்கு பெற்ற விதம்,
சில அரிய சித்தர் நெறித் தத்துவங்கள் - மற்ற 48 வகைச் சித்தர்களின் நூல்களில் காணப்படாதவை.