இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2010 வெளியீடுகள் > முத்தமிழ் மொழி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

முத்தமிழ் மொழி

நவம்பர்

 

1. இந்து வேதமும், இந்து மதமும் அருளப் பட்ட முத்தமிழ் மொழி. - 'இந்து வேதச் சிந்தனைகள்' (1994) என்ற புத்தகத்தில் வெளியான கட்டுரை.

2. 1979இல் தஞ்சைச் சித்தரடியான் திரு சத்தியமூர்த்திக்கு குருதேவர் எழுதிய இரு அறிவுரை அஞ்சல்கள்.

3. "செயல்விளக்க அறிவிப்பும், செயல்திட்டக் குருவாணையும்" - 30.11.83இல் மதுரைச் சித்தரடியான் திரு பெரி.முத்தையாவுக்கு எழுதப்பட்ட விளக்க அஞ்சல்.

4. "சித்தர்களின் ஏட்டில் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி பற்றி உள்ள குறிப்பு" - 31.12.82இல் எழுதப்பட்டது.

5. அன்புச் சேவுக! - கட்டுரை அஞ்சல்.

6. 1995ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்துச் செய்தி. - 5.1.1995இல் எழுதப்பட்டது.

நேரடியாகப் படித்திட இங்கே click செய்யவும்.

PDF கோப்பாகப் பெற்றிட இங்கே click செய்யவும்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |