இந்த ஆண்டில் 12 வெளியீடுகள் அச்சிடப் பட்டன. சனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 இதழ்கள் உள்ளன. பக்கத்தில் இருக்கும் 'உள்ளுறை' பகுதியின் மூலமாக அவற்றை எடுத்துப் படிக்கலாம்.
கட்டுரைகளின் தலைப்புக்கள்
தமிழர் மதமே இந்துமதம் (ஆறு சமயங்களும் பன்னிரண்டு இராசிகளும், இராசிபயன்)
யமுனையாற்றங்கரைப் பாரதப் போரும், காவிரியாற்றங்கரைப் பாரதப் போரும் - கட்டுரை;
என்றைக்குமுரிய அரச பாரம்பரியம்,
சைவ சமயமே சித்தர் நெறி - 1974இல் குருதேவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
சைவ சமயமே சித்தர் நெறி - 1974இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபகுதி;
1972இல் எழுதிய தொல்காப்பியத்தில் உலகின் தோற்றமும், உயிரின் வளர்ச்சியும்
பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - முதல் பகுதி
பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - மறு பகுதி
தஞ்சாவூர், சோழபுரம் ஊர்கள் தோன்றிய வரலாறு,
பன்னிரு திருமுறைகள் தோன்றிய வரலாறு;
நகராக்களின் முழக்கமே இந்துமத எழிச்சி;
தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி அரசினர்க்கு அருளுலக அறிவிப்பு
25.1.82இல் சித்தரடியார் சோ.இரவீந்திரனுக்கு எழுதப்பட்ட அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை
தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் கொள்கை விளக்கம்;
கடவுள்தமிழ், தெய்வத் தமிழ், தேவத் தமிழ் புத்தகம்;
தமிழருக்கு மட்டும் தாழ்ச்சியேன்;
தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்?;
தமிழின விடுதலையே உலக ஆன்மீக விடுதலை;
மெய்யான இந்துமதத்தைப் புரிந்து பயனடையுங்கள்
ஐயப்பன், ஐயனார் வழிபாடுகள் பற்றிய கட்டுரைகள்.
நான்குவகைப் பீடாதிபதிகளின் ஞான உலா; மெய்யான இந்துமதம் காக்கும் எண்வகை ஆச்சாரியார்கள்.