இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2013 வெளியீடுகள் > இ.ம.இ.யின் அவசியம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இ.ம.இ.யின் அவசியம்

ஆகசுட்டு 2013

இன்றைய நிலையில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அவசியம்

  1. இ.ம.இ.யின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம்

  2. இ.ம.இ. பிறந்த நாள் செய்தி.

  3. இந்துமத எழுச்சி வாசகம்

  4. குருதேவர் தமது 49வது பிறந்த நாளில் சித்தரடியார் கு.இரவிமணி அவர்களுக்கு விடுத்த அஞ்சல் வடிவக் கட்டுரை.

  5. புரிந்து கொள்ள வேண்டிய சிந்தனைகள் (இ.ம.இ. வீரர் சிந்தனைக்கு)

  6. குருதேவர் இளங் கவிஞருக்கு எழுதிய அறிவுரைக் கவிதை.

  7. இந்து மதத்தைப் பற்றிய பேருண்மைகளில் சில.

நேரடியாகப் படித்திட இங்கே click செய்யவும்.

PDF கோப்பாகப் பெற்றிட இங்கே அழுத்தவும்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |