இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > தொண்டர்களைத் திரட்டுதல்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

தொண்டர்களைத் திரட்டுதல்

தொண்டர்களைத் திரட்ட வேண்டியதே நம் பணி
  1. ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது நாமக்கல் அடியான் ஒருவரைப் பற்றிய விளக்கங்களை வழங்கி நமது பணி என்னவாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிய கட்டுரை முதலில் இந்த இதழில் உள்ளது.
  2. பிறம்மயோகி என்ற நிலையைப் பெற்ற ஒருவர் என்னென்ன பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விளக்கும் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  3. தமிழகத்தில் இருக்கும் தமிழ் சார்ந்த அமைப்புகளில் ஒன்றான குறளியம் என்ற அமைப்பிற்கு எழுதப்பட்ட நெடிய விரிவான கட்டுரை இந்த இதழில் இறுதியாக உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் விரிவாகப் படித்திட >>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |