இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > இந்துமதம் பரப்பிட உதவுங்கள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துமதம் பரப்பிட உதவுங்கள்

இந்துமதமான தமிழருடைய சித்தர்நெறியைப் பரப்பிட உதவுங்கள்
  1. அருள்வாக்குப் பணி பற்றிய விளக்கம் - குருமாரியம்மன் அருள்வாக்குப் பணியை எப்படிச் செய்வது என்று எளிய முறையில் குருதேவர் அவர்கள் விளக்கி அருளிய அஞ்சல் கட்டுரை.
  2. அடியானுக்கு குருதேவரும், கொள்கைகளும், குறிக்கோள்களும்தான் முக்கியம் - குருதேவரின் மாணாக்கர்களுக்கு குருதேவரும், குருதேவர் விளக்கி ஏற்றுக் கொண்ட கொள்கைகளும், குறிக்கோள்களும்தான் முக்கியம் என்று குருதேவர் விளக்கிய அஞ்சல் கட்டுரை.
  3. மெய்யான இந்துமதத்தின் தத்துவம் - அடியான் ஒருவருக்கு குருதேவர் எழுதிய வாழ்த்துத் திருவோலை.
  4. தமிழருடைய சித்தர் நெறியைப் பரப்பிட உதவுபவர்கள் தேவை! - அருட்கோட்டத்தை அமைத்துப் பூசைகளை நடத்தும் விதங்களை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் கட்டுரை.
  5. காலக் கணக்கீட்டு அடிப்படையில் கடவுள்களை விளக்கிடும் முதல் அருளாளர் குருதேவரே! - தமது முயற்சிகளை விளக்கி அடியான் ஒருவருக்கு குருதேவர் விளக்கிய அஞ்சல் கட்டுரை.
  6. குருவாசகங்கள் - குருதேவர் எழுதிய அஞ்சல்களில் அவர் வழங்கியருளிய குருவாசகங்கள் சில இறுதியாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த இதழை PDF வடிவில் முழுமையாகப் படிக்க இங்கே தொடரவும் ===>>>

 

Last edited: August 12, 2023, 19:16
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |